டெல்டா அறுவடைக்கு மழை இடையூறு வாய்ப்பு??

தை மாதம் சில தினங்களே உள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள விவசாய பெருமக்கள் பரவலாக பொங்கல் பண்டிகை ஏற்பாடுகளில் ஈடுபட துவங்கி உள்ளனர். பல இடங்களில் சம்பா அறுவடை பணிகளும் துவங்கி உள்ளது. இந்த நிலையில் பெரும்பாலோர் மழை எதிர் பார்ப்பதில்லை. நெற்கதிர்கள் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள போது பலத்த காற்று / பலத்த மழை இரண்டுமே விவசாயிகளை பொறுத்த வரை நஷ்டம் அளிக்க கூடிய நிகழ்வு. நெற்கதிர்கள் தரை தட்டினால் மகசூல் அளவு குறையக்கூடும் […]

Continue Reading